பொதுவாகவே வளர்ப்புப் பிராணிகளில் நாய்கள் மனிதனுடன் நெருக்கமாகப் பழகும் சுபாவம் கொண்டவை. அவை மிகவும் நன்றியுணர்வோடு செயற்படும் பல செயல்களை நாம் அன்றாடம் கண்டிருப்போம். அவ்வாறு ஓர் சம்பவம்தான் பிரேசில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டு தினத்தில் விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை அவரது வளர்ப்பு நாய் சுற்றி வந்து கதறி அழும் காட்சியை ஒருவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அம்புலன்ஸ்சில் ஏற்றப்படும் முன்னர் அவருக்கு முதலுதவி வழங்கும் வேளையில் அந் நாய் அவர் மேல் வீழ்ந்து கதறும் காட்சி பார்ப்பவர் மனங்களை நெகிழச் செய்கின்றது.
மனிதர்களின் மனங்கள் மாறிச் செல்கின்ற இவ் வேளையில் மிருகங்கள் இன்னும் நன்றியுணர்வோடு நடந்துகொள்வது மனிதருக்கு ஓர் பாடமாக அமையுமா என்பது தான் கேள்விக்குரியது…
Nothing compares to the love of a dog! ❤️ pic.twitter.com/kDnQEk4cxF
— Daily Mail Online (@MailOnline) January 2, 2019
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”